கற்பனை மீன்

Tuesday, June 19, 2012

விழி பல நாள் பூத்திருதிந்து
நாளும் களை அறியாது, அயராது தூண்டிலிட்டு
கற்பனை மீனொன்றை பிடித்தே
சந்தையில் ஏலமிட்டேன்;
பெரு விலை கொடுத்து
வாங்கி சென்றார் பெரும் செல்வந்தர்

சில நாள் கழித்து,
அவரையண்டி எப்படி  மீன்னென்றேன்
மிக்க ருசியென்று வழிநடந்தார்.